வணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.ஜேர்மனி டோட்முண் நகரில் 01.01.2020.

01.01.2020.புதிய ஆண்டில்வணக்கம் ஐரோப்பா.நெஞ்சம் மறக்குமா.மாபெரும் கலைமாலை.ஜேர்மனி டோட்முண் நகரில்புதன்…பி.ப.. 15.மணிக்கு.அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.வணக்கம் ஐரோப்பா ஏற்பாட்டு குழுவினர்கள்.

தாயக இசையமைப் பாளர் முகிலரசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2019

சுவிசில்வாழ்ந்துவரும் தாயக இசையமைப் பாளர் முகிலரசன்  அவர்கள் 14.11.2019இன்று தனது  பிறந்தநாள்தனை மனைவி,  உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது…

பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2019

இணுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருபவருமான பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 14.11.2018 இன்று பிறந்தநாளை மனைவி பராசக்தி, மகன்…

தாயககலைஞர்களின்மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு நவம்பர் 23 -11-2019

எதிர் வரும் நவம்பர் 23 -11-2019 அன்றுயுகம் கலையகத்தால் உருவாக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்படும்மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு நிகழ்வு. தாயக கலைஞர்களின்ஒரு சேர்ந்த…

கவிஞை சுதந்தினி.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(13.11.2019)

சுதந்தினி.தேவராசா அவர்கள் 13.11.2019 தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினருடனும்…

கிளிநொச்சியில் 09.11.19 அன்று கலாலயம் நாடகக்கலைஞர்கள் பாரிஸ் பாலம் படைப்பகத்-தினரால் மதிப்பளிக்கப்பட்டார்கள்

கிளிநொச்சியில் 09.11.19 அன்று கலாலயம் நாடகக்கலைஞர்கள் பாரிஸ் பாலம் படைப்பகத்-தினரால் மதிப்பளிக்கப்பட்டார்கள்.அக்குழுவின் முதன்மை செயலர்P.உமாகாந்தன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு…

ஒளிப்பதிவாளர் திரு திருமதி ,கிரிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (11.11.2019)

யேர்மனி வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் திரு திருமதி கிரி தம்பதிகளின் திருமணநாள் (11.11..19) தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும் உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் இருமனம்…

வன்னிக்குறூசின் காலககோடுகள் கவிதை புத்தக வெளியீட்டு விழாவில்அரங்கமும் அதிர்வும்!கணேஸ் .சின்னராஜா

10/11/19 அன்று நண்பர் வன்னிக்குறூசின் காலககோடுகள் கவிதை புத்தக வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது இவ்விழாவில் எமது அரங்கமும் அதிர்வும் இடம்பெற்று…

வன்னியூர் குரூசின் காலக்கோடுகள் கவிதைத்தொகுப்பு வெளிவந்தது !

இசைப்பாடல்கள், கவிதைகள் என தன் எழுத்துக்களால் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வன்னியூர் குரூஸ் அவர்களது…

முல்லைத்தீவு பாரதி மகா வித்தியாலயத்தில்,மாணவர்கள் கெளரவிப்பும், பரிசளிப்பு விழாவும்.

ஈழத்தின் முல்லைத்தீவு பாரதி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பும், பரிசளிப்பு விழாவும். 08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு மாணவர்களின்…

யாழ் பாக்கியம் பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு.

ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய பாக்கியம் பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு. மாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் அறவிடாது இலவசமாகவே நடாத்தப்படும் பாலர் பாடசாலையாகிய…