தாயக கலைஞர்களின் மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு 23 -11-2019

வணக்கம் உறவுகளே… எதிர் வரும் நவம்பர் 23 -11-2019 அன்றுயுகம் கலையகத்தால் உருவாக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்படும்மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு நிகழ்வு. தாயக…

ஞானமாமணி“ கண்ணன்(மாஸ்ரர்)மதிப்பளிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

„இசைவாணர்“ „இசைக்கலைஞானமாமணி“கண்ணன்(மாஸ்ரர்)ஐயா அவர்களுக்கு 26.10.2019அன்று யேர்மன் வூப்பற்றால் நகரில் இனிதே சிறப்புற நடைபெற்ற மதிப்பளிப்பு மாண்பேற்றல் நிகழ்வின் போது இணைந்து பங்கேற்று…

.அறிவாலயம் ஓபகவுசன் நகரில் 31 ஆண்டைக் கொண்டாடுகின்றது.

ஓபகௌசன் நகரில் அறிவாலயம்(1985 -2019) 1985ம் ஆண்டுதான் யேர்மனிக்கு தமிழர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்தார்கள். அக்காலகட்டத்தில் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்து ஓபகவுசன் நகரில் தமிழர்கள்…

வன்னியூர் குரூஸ் எழுதியுள்ள கவிதைத்தொகுப்பு நேர்காணல் STS தமிழில் சந்திப்பு வேளையில் நாளை காணலாம்

வன்னியூர் குரூஸ் அவர்களின் எழுதியுள்ள கவிதைத்தொகுப்பு காலக்கோடுகள் எனும் கவிதை நூல்வடிவில் 10.11.2019 வெளியிடப்படுகின்றது, அதுபற்றிய தகவல் அடங்கிய நேர்காணல் STS…

ஒலிபரப்பாளர் ரூபன் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 01.011.2019

யேர்மனி வூப்பெற்றால் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி ரூபன் தம்பதிகள் இன்று தமது 10ம் ஆண்டு திருமணநாள்தனை ,பிள்ளைகள் ,உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும்…

வன்னியூர் குரூஸ் அவர்களின் காலக்கோடுகள் கவிதை நூல் பாரிசில் 10.11.2019 வெளியிடு

ஈழத்தின் எழுத்தாளன் களம் கண்ட காட்சிகளை மனம்கொண்டு எழுதியுள்ள கவிதைத்தொகுப்பு வன்னியூர் குரூஸ் அவர்களின் காலக்கோடுகள் எனும் கவிதை நூல்வடிவில் 0.11.2019…