Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 März 2018 – Seite 6 – stsstudio.com

புறப்படு புதுயுகமொன்று படைக்க!கவிதை ஜெசுதா யோ

  பெண் என்றால் போகப் பொருளென நினைத்தாயோ அதனால்தான் ஐந்து வயதிலும் ஆடைகளைகிறாய் ஐம்பது வயதிலும் அதையே செய்கிறாய்…! பாரதி சொன்ன…

நடிகர் வஸந்த்.துரைஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.03.2018

டென்மார்க்கில் வாழ்ந்துவரும் நடிகர் வஸந்த்.துரைஅவர்கள் இன்று தனது அம்மா அப்பா, அன்புத்தங்கைகள் அர்ச்சனா, மிதிலா உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…

((((((காலச்சக்கரம் ))))))

கண்கள் ஆறும் கண்ணீர் ஆறாகின. ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ கமமும் புலமும் எங்கள் காலத்தை நிர்ணகிக்க, நாம் களிப்பின் எல்லையில் காலத்தை களித்து வந்தோம்…

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2018)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.கந்தசாமி அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி அவர்கள் 07.03.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை…

கு.யோகேஸ்வரன். அவர்களுக்கு 06.3.2018கலைமணிவிருது வழங்கப்பட்டுள்ளது

கவிதாலயா நாடக மன்றத்தின் 45 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 06.3.2018 கலைஞர் கௌரவிப்புவிழா சிறப்பாக நடைபெற்றது, இதில் பல்துறைக்கலைஞர் திரு…

பிறந்தநாள் வாழ்த்து எஸ்.தேவராசா(06.03.18)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு 06.03.2018 ஆகிய இன்று பிறந்தநாள். இவரை…

சுயநலம்!கவிதை ஜெசுதா யோ

புரியாத நட்புக்கள் தெரியாத முகங்கள் மகிழ்வோடு சில நேரம் மரணத்தோடு சில நொடிகள் போராடும் முகநூல் களம்.. உண்மையோடு பொய் கலந்து…

சாகித்யா பண்பாட்டு மன்றம் “ தித்திக்கும் இசைவேளை“06.04.2018

சாகித்யா பண்பாட்டு மன்றம் பெருமையுடன் வழங்கும் “ தித்திக்கும் இசைவேளை“ முதன்முறையாக பெல்ஜியத்தில்…. ……….. இந்திய கலைஞர்களுடன், தாயக கலைஞர்கள் எமது…

குணா கவியழகனின் „கர்ப்பநிலம்“நூல்அறிமுக விழா 04.03.18இடம்பெற்றது

பாரிஸில் 04.03.18 அன்று ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவரான குணா கவியழகனின் „கர்ப்பநிலம்“நூல்அறிமுக விழா சிறப்புற நடைபெற்றது.!! நிகழ்வில் பல்துறை ஆளுமைகள்,கலை இலக்கிய…

சுபாரஞ்சன் .இயற்கையின் பயணம்

அமானுஸ்ய ஈரத்தைப் பொழிந்து அழகிய காலத்தை நிறுத்திச் செல்லும் குளிரில் காணக்கிடைக்காத சந்தோஷங்கள் கரைந்துவிடப் போகிறது இயற்கையின் தாளத்திற்கு அடங்கி இன்னலும்…

**அவளின் அருகாமை**

அந்த நாளின் அருமையான நினைவுகள் அடிக்கடி என் மனதில் வந்து அலைமோதுவதுண்டு….. அன்றொரு நாள் அந்தி சாயும் நேரம் அடைமழை கொட்டியது…