Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Oktober 2017 – Seite 4 – stsstudio.com

என்னுள் வாழும் கிழக்குமண் வாசம்!கவிதை கவிஞர் –வன்னியூர் செந்தூரன்–

ஈழத்தேசமதில் கிழக்கோர் அதியசமே ஆழமாய் நேசித்தால் மட்டும் உணரமுடியுமிதை கானகத்துப் பட்சிகளும் வீரக்கதையை விபரிக்கும். தேனகத்து செவ்விதழ்களில் பண்பாட்டுத் தேனூறும். நீண்ட…

கடலின் அலை !கவிதை ஜெசுதா யோ

கடலின் அலை அடித்து மீனுக்கு வலித்ததில்லை உன் நினைவலைகளால் என் இதயத்திற்கு என்றும் வலியில்லை…// இருப்பதோ ஒரு இதயம் தந்துவிட்டேன் அதையும்…

பிரான்ஸ் ஐஸ்வராலயம் நடத்திய இசைமாருதம் 2017 பாரிஸின் சிறப்பாக நடைபெற்றது.!

பிரான்ஸ் ஐஸ்வராலயம் நடத்திய இசைமாருதம் 2017 பாரிஸின் புறநகர் பகுதியான AULNAY SoUS BOIS வில் 22.10.2017 அன்று மிகவும் சிறப்பாக…

பிரான்ஸ் – நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் !

குறும்பட கலைஞர்களின் எதிர்பார்ப்புக்குரிய குறுந்திரை விழாவான பிரான்ஸ் – நாவலர் குறும்பட போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கைத்தீவின் போருக்கு பிந்திய…

நீங்காத நினைவுகள்! பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக் கேட்கிறது! – இந்துமகேஷ்

நீங்காத நினைவுகள்! பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக் கேட்கிறது! – இந்துமகேஷ் STS கலையகத்தின் முத்திரையுடன் வெளிவந்த முதலாவது இசைப்பேழை இது. புத்தாயிரம்…

கண்ணில் வந்து காதல்!கவிதை கவித்தென்றல் ஏரூர்

கண்ணில் வந்து காதல் செய்தாய் காதல் கொள்ள கண்ணைக் கொய்தாய் கனவில் வந்து என்னைக் கொன்றாய் கவலை கொண்டேன் என்ன செய்தாய்…

மரண அறுவடைகள்…!கவிதை கவிஞர் தயாநிதி

நித்திரைக்கு நித்தம் ஒரு மாத்திரை.! பசிக்கவில்லை மதியம் ஒரு மாத்திரை! தலை வலிக்கு மாத்திரை.! உடல் வலிக்கு மாத்திரை.! தாம்பத்தியத்துக்கு மாத்திரை..!…

ஈழத்தின் புகழ்பூத்த நகைச்சுவைக் கலைஞர் அமரர் கே. எஸ்.பாலச்சந்திரன்

ஈழத்தின் யாழ்ப்பாணம் கரவெட்டியில் 1944 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் கனடாவில் வசித்து வந்தார். இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர்,…

சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஸ் அவர்களின் கவிதைநூல் வெளியீட்டு விழா.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஸ் அவர்களின் கவிதைநூல் வெளியீட்டு விழா. சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஷ் அவர்கள் எழுதிய…

கலைக் கண் பாலா….Germany

நாடகக் கலையில் நாட்டம் அதிகம். தான் வாழும் தளத்திலும் மக்கள் மனதில் எழும் குழப்பத்திற்கும் மருத்துவம் பார்க்கும் இவரது நாடக் கலை..…

வளைவில் முடிவில்லை !கவிதை மீரா,ஜெர்மனி

விழி மூட மறுத்து தூக்கம் தொலைந்து விடிய விடிய காத்திருந்து சயனம் எட்டிப்பார்த்த வேளை வெள்ளி வெளுத்து தூக்கம் கலைந்தேன் மறந்து…