பாடகி பிரதா கந்தப்பு சிறப்புப்பார்வை

எந்த பாடலை எடுத்தாலும் அதே குரலில் சிறப்பாக பாடக்கூடியவர் .யாழ் நுண்கலை கல்லூரியில் முறைப்படி இசை பயின்று நுண்கலை மானி பட்டம்…

ஈழத்தின் இளைய தளபதிஅஜய்யின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2018

  ஈழத்தின் இளைய தளபதி என்று அ‌ழைக்கப்படும் நடிகர் அஜய் 04.09.2018தனது பிறந்தநாளை  தன்குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக…

கவிஞை சுபாரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2018

டொன்மார்கில்வாழ்ந்துவரும் கவிஞை சுபாரஞ்சன் அவர்கள் 04.09.2017இன்று தமது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில்…

அறுகம்புல்லும் மகிழம்பூவும்லண்டன் மாநகரில் 16. 09 – 18 வெளியீடு

அறுகம்புல்லும் மகிழம்பூவும் என்ற நாவல் கிருஷ்ணவேணி கந்தவேள் எனும் இயற்பெயரும், தீபதிலகை எனும் புனைபெயரும் கொண்ட, பன்முக ஆற்றலுள்ள‌ எழுத்தாளர் தீபதிலகையால்…

பிரான்ஸ் சார்ஸேலில் மக்கள் ஒன்றியம் நடாத்திய 14வது ஆண்டு நிறைவுவிழா

பிரான்ஸ் சார்ஸேலில் 02.09.18 அன்று கன்பொல்லை மக்கள் ஒன்றியம் நடாத்திய 14வது ஆண்டு நிறைவுவிழா சிறப்பாக நடைபெற்றது.!! இவ்நிகழ்வில் மகிழ் பறை…

லண்டனில் குயில் பாட்டு மேடை நிகழ்ச்சி 27.10.2018

  லண்டனில் குயில் பாட்டு மேடை நிகழ்ச்சி 27.10.2018 குயில் பாட்டின் மேடை நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் லண்டனில் நடக்க…

துன்பம் ஏதும் அறியாது துள்ளித் திரிந்த காலம் அது வரப்பு வழி நடை பயின்றே சிரித்திருந்தோம் நாளுமே இயற்கை அன்னை வரமெல்லாம்…

கொண்டையில பூ

குளத்தங்கரையோரம் கொலுவிருக்கும் கோலமயிலே – உன் குடத்து இரண்டில் நீர் மொண்டு கொடுக்க வாறேன் பொன்மயிலே… கொண்டையில பூவும் கெண்டையில சிலம்பும்…

பாடகர் ஜெயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.09.18

கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவரும் பாடகர் ஜெயன் அவர்கள் பாடல் துறையில் நல்ல குரல் வளத்துடன் சிறந்து விளங்குகின்றார், இவர் பலமேடை நிகழ்வில்…

லைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் STSதமிழ்Tv‌ பார்க்கலாம் (நன்றி லைக்கா நிறுவனத்தினருக்கு)

அன்பான STSதமிழ்Tv உறவுகளே STSதமிழ்Tv‌யானது எமதுகலைக்காக கலைஞர்களுக்காக பணிபுரிவது நீங்கள் அறிவீர்கள்! அமைதியாக தன் நோக்கை ஈழத்தமிழரின் இதய நாதம் என்ற…

ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய ‚எறும்பூரும் பாதைகள்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா.

முகநூலில் அறிமுகமான அநேகர் தமது திறன்களை விரிவாக்கி இன்னுமொரு கட்ட இலக்கியப் பாய்ச்சலில் ஈடுபடும் காலமிது. வேகமான காலத்தில் வேகமாக நூற்பிரசவங்களும்…