Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 April 2017 – Seite 5 – stsstudio.com

ஒரு மிருகம் + ஒரு தெய்வம் = ஒரு மனிதன் -இந்துமகேஷ்

எங்கும் சிரிப்பொலி கேட்கிறது! இது மகிழ்வில் விளைந்த சிரிப்பல்ல. மற்றவர்களைப் பரிகசித்துச் சிரிக்கிற சிரிப்பு. பத்திரிகைகளில் வானொலிகளில் இணையத் தளங்களில் எங்கும்…

எந்தன் உயிர்க் காதலன்!கவிதை ஜெசுதா யோ

  என் கனவில் வந்தவன் என் நினைவில் நின்றவன் நிஜமாக வாழ்வில் வந்தவன் நினைவுகள் முழுதும் வாழ்பவன் சில பொழுது மறைந்தும்…

குழந்தை>>!கவிதை கவிஞர் தயாநிதி

இரக்கம் சுரக்கும் இனிய குழந்தை>>! இன்று இல்லாமல் போனதொன்று>>! கண்ணீர் பெருக்கில் உலகம் உருளுது>>! எங்கும் எதிலும் பேரவலம்>>! மதத்தின் பெயராலும்…

„பனிவிழும் மலர் வனம்“ அத்தியாயம்-47

அவர்கள் இவளைப் பார்த்து ஏதோ பேசுவது போலவும் இருந்தது. மதுமதி சற்று வேகமாக நடந்தாள். வேட்டைக்கார்ர்களின் சிரிப்பொலி மரங்களினூடு மோதி எங்கும்…

ஒரு காதல் கடிதம்!கவிதை கவிக்குயில் சிவரமணி

  கன்னி (கன்னி)மடல் இது காணாயோ கண்ணுற்று மொழியாயோ கண்டதும் காதல் என ஏளனமாய் நினைப்பாயோ அன்பே உன் பார்யைில் அன்றலர்ந்த…

புத்தாண்டு தினத்தில் பிரான்ஸ்சில் (*ஏக்கம்)(*கொடூரன்)

13.04.2017 வியாழன் தினம் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடி பிரான்ஸ்சில் உள்ள எம் கலைஞர்களை சந்திக்க வருகிறது! நம்மவர் படைக்கும் இரு குறும்படங்கள்!!…

சத்தியங்கள்..!கவிதை கவிஞர் தயாநிதி

  அடிக்கடி தலையில் அடித்து அம்மா எனும் உயிர்மெய் எழுத்தினை உச்சரித்து பேச்சு வழக்கில் அம்மாவாணை சத்தியம் என உரைத்த காலங்கள்.…

புங்குடுதீவு “அம்பலவாணர் கலைஅரங்கு திறப்பு விழா

புங்குடுதீவு “அம்பலவாணர் கலைஅரங்கு திறப்பு விழாவை” முன்னிட்டு, உதைபந்தாட்டப் போட்டி.. (படங்கள்) -பகுதி-1 புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கு திறப்புவிழாவினை முன்னிட்டு “அம்பலவாணர்…

பன்னங்காண்டியான் பொப்பிள்கொடிமிகவிரைவில்வெளிவரவுள்ளது

  எம்மவர்படைப்பு ஒன்று தாய்மண்ணில் இருந்து தயாராகிவருகின்றது இதற்காண ஆதரவை   எல்லோரும் வழங்கவும் இந்தப்படைப்புக்கு  ஆதரவு வழங்குவோம் Merken

என்னவனே..!கவிதை ஜெசுதா யோ

  சின்னதான உன் குரல் வாட்டம் என் மனம் வாடுகிறது சின்னதான உன் கவலை என் இதயத்தின் வலியாகிறது… சின்னதான உன்…

வெறி….!!கவிதை கவிஞர் தயாநிதி

  மதங்களின் பெயராலே மனங்களை வெல்பவன் மனிதனாகின்றான்..! மதங்களின் பெயராலே இனங்களை அழிப்பவன் மிருகமாகின்றான்..! குணங்களால் உயர்ந்து அமதியால் உயர்ந்தவன் போதி…