Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Mai 2017 – Seite 6 – stsstudio.com

பாசமலர்கள்…. -இந்துமகேஷ்

பாசமலர்கள் ஆயிரமாய்ப் பூத்துக்குலுங்குது – அதைப் பறித்துக் கொள்ள மனங்கள் இல்லையே! நேசத்துக்காய் முகங்கள் இங்கே காத்திருக்குது -அதை நினைத்துக்கொள்ள நெஞ்சம்…

இரத்தினம் விக்னேஸ்வரனுக்குமாபெரும் பாராட்டுவிழா!

இணுவை மைந்தன் யாழ்பல்கலைக்கழக துணைவேந்தராக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் இரத்தினம் விக்னேஸ்வரனுக்கு பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தலைமையில் இணுவை மக்களால் எடுக்கப்பட்ட…

வட்டுவாகல் பாலம்..!கவிதை கவிமகன்

  மே பதினெட்டு வட்டுவாகல் பாலம் அழுதழுது முகம் சிவந்து கிடந்தது அதன்மேலே ஏறி லட்சத்தில் ஒருவனாய் நானும் நடக்கிறேன் எங்கே…

ஒளிப்பதிவாளர் கபில் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.05.17

யேர்மனி டோட்முண் நகரில்வாழ்ந்து வரும் கபில்அவர்கள் இன்று உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் தன் ஒளிப்பதிவுத்துறைதனில்…

கேட்கிறதா எம் ஓலம்..?(ஆத்மாக்கள்)!கவிதை.ரதிமோகன்

கொத்துக் குண்டுகளால் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டோம் கொலை வெறியர்களின் கோரப்பற்களால் கிழித்தெறியப்பட்ட உடல்கள் சிந்திய உதிரத்தில் நந்திக்கடலும் செங்கடலானது… பிஞ்சுக்குழந்தைகள் எம்…

தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.17

யேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி மீரா, மகள்மார் சிவானி, தரங்கினி…

கேட்டது மனட்சாட்சி….!கவிதை.ரதிமோ

  வன்னிமண்ணை பார்த்தாயா வலைஞர் மடத்தை அறிந்தாயா கந்தக புகையை நுகர்ந்தாயா அழுகுரல்களை கேட்டாயா… நந்திக்கடலில் இரத்த ஆறு ஓடியதைப் பார்த்தாயா…

முள்ளிவாய்க்கால்!கவிதை ஜெசுதா யோ

நினைவு நாளை நோக்கி நகரும் நாட்கள் வேகமாக நெஞ்சத்தில் திகிலிடும் நினைவுகள் அனைத்தும் கண் முன்னே காட்சிப் படமாக கலங்க வைக்கிறது…

அகிலம் உன் கையில்!கவிதை நகுலா சிவநாதன்

அகிலம் உன் கையில் அடைந்திடு சிகரத்தை துடிப்போடு எழுந்திடு துாரமும் பச்சையாகும் பட்டமரமும் துளிர்க்கும் கிட்ட நெருங்கும் எண்ணமும் இமயம் தொடும்…

(((என்நினைவலையே)))கவிதை நேசநேசன்

  தேங்கி நிற்கும் நினைவுகள் அனைத்திலும் …………..தேனாய் என்றும் இனிப்பவளே! ஏங்கி உனக்காய்த் தவித்த என்-இதயத்தை ..,,,,,,,,,,.ஏமாற்றி என்னிடம் பறித்தவளே .…

திருடன் சுருக்க படச்சுறுள் காணொளி

  யேர்மனியில் திருடன் குறும் பட சுருக்க படச்சுறுள் காணொளிவெளிவந்துள்ளது இதன் முழுமையான காணொளிமிகவரைவில் வரும் என எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் மிக…