காவல்க்காரன்!கவிதை கவிஞர் தயாநிதி

  பூக்களை நேசிப்பவன் பூவையரை யாசிப்பான். பூவையரை போற்றுபவன் பைந்தமிழை நேசிப்பான். இப்புவியில் தமிழ் உணர்வோடு வாழ்வோரில் பிரியம் கொள்வான், செந்தமிழுக்கு…

-ஆனந்தவாழ்வு -கவிதை மயிலையூர்இந்திரன்“

  வாழும் வயதில் வாழாமல் சாகும்வயதில் வாழமுடியாது ஆனந்தமான மனிதவாழ்வு அன்பாலே நிரந்தரமாகும் பிடிவாதக்குணங்களும் நான் என்ற ஆணவமும் அன்பை அழித்துவிடும்…

மூத்த இசைக்கலைமகன் „இசைவாணர்“ கண்ணன்

இலங்கையின் மூத்த இசைக்கலைமகன் „இசைவாணர்“ கண்ணன் அவர்களின் இரண்டாவது புதல்வர் தமிழகத்தில் வாழ்ந்து, வளர்ந்து வரும் மண்வாச இசைக்கலைமகன் கண்ணன் „தர்ஷன்“…

தமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை”

மனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புக்கள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன.…

பூக்காடானது…..கவிதை கவிஞர் தயாநிதி

மனசெல்லாம் மத்தாப்பூ நினைவெல்லாம் ஊதாப்பூ… கனவெல்லாம் காகிதப்பூ… அந்தி வானம் மஞ்சள் நிறவழகியாய் நெஞ்சம் நிறைத்திட தஞ்சம் புகுந்தேன் வாரி அணைத்தது,,…