சுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் கிரிகைகள் நடைபெற்றது.

22.07.2017 சுவெற்ரா கனகதுர்க்கா கொடியேற்றம் நடைபெற இருக்கின்றது அதனையோட்டி இன்று சுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் கொடியேற்த்திற்கான பூர்வாங்க கிரிகைகள் கிராமசாந்…

இணையக்கலைஞர் கிருஸ்ணமூத்தியின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2017

யேர்மனி ஆர்ண்ஸ்பேர்க் நகரில்  இருந்து பண்ணாகம் எனும் இணையத்தை நிர்வகிக்கும் இணையக்க‌லைஞர்  பண்ணாகம்      கிருஸ்ணமூத்தி இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகைள்,…

நாங்கள் பாடும் குயில்கள் !கவிதை கவித்தென்றல் ஏரூர்

போர்முனையில் எழுதுகோல் ஏந்திய வேங்கைகள் பார் முழுதும் எங்கள் பாதைகள் ஈழம் எங்கள் தாகங்கள் நாங்கள் ஓதும் மொழிகள் வேதங்கள் கடந்து…

நடிகர் குணபாலனின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2017

பரிஸ் நகரில் வாழ்ந்து வரும்  நடிகர், பாடகர்,  அறிவிப்பாளர் என ஆற்றல் மிக்க நகைசுவைக்கலைஞர்  ரி .ரி.என்.னில் இருந்து  ஐ பி…

வெள்ளியிலே விளக்கேற்று…!கவிதை.ரதிமோகன்

வெள்ளியிலே இல்லம் பெருக்கி விளக்கேற்றி குலம் வாழ தொழும் தெய்வப்பிறவியடி நீ பெண்ணே.. மஞ்சள் குளித்து கார்க்கூந்தல் தண்ணீர் சொட்ட சொட்ட…

நிழல் படப்பிடிப்பாளர் முகுந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2017

யேர்மனி கனோவர் நகரில் வாழ்ந்து வரும் நிழல்படப்பிடிப்பாளர் முகுந்தன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளகைள், உற்றார், உகளுடனும் நண்பர்களுடனும், கலையுலக…

இலங்கையில் தமிழ் நாடகமும் நாமும்…4

தொடர்ந்தும் ..புளுகர் பொன்னையாவே……நாடகங்களை மண்டபங்களில் நடத்தும் போது பிரச்சனைகள் குறைவு.நேரத்திற்கு தொடங்கி நேரத்திற்கு முடிந்து விடும்.. வெளியிடங்களுக்கு சென்று பரந்த வெளிகளில்…

யேர்மனி சுவெற்றாஸ்ரீ கானதுர்கா முகோற்றவம் 22.072017

யேர்மனி சுவெற்றாஸ்ரீ கானதுர்கா மகோற்றவம் 22.07,2017 ஆரம்பமாகின்றது நிதமும் திருவிழாக்கள் நடந்து 30.07.2017 இரதோச்சவம் இடம்பெறும் இந்த ஆண்டில் இருந்து சுவெற்றா…

காதல் படி.கவிஞர் தயாநிதி

எப்படி இப்படி என்றெனக்கு தெரியாது. ஆனாலும் இப்படி அப்படியாகி போச்சடி.. சொற் படி கேட்பதும் அதன் படி நடப்பதும் காதலில் முதல்…