11/10/2017 அன்று சனிக்கிழமை வானவில் நடாத்திய 17 வது ஆண்டுவிழா டென்மார்க் கோசன்ஸ் நகர மாபெரும் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. டென்மார்க்கின்…
November 2017
கோபால் செல்லத்துரை. Holand. …… நிறைவானவர்…!கலைத்தாயின்மகன்கவிஞர் தயாநிதி
அறிவிப்புத் துறையில் ஆர்வலன்.. அரங்கத்தை மதிக்கும் பண்பாளன். தரப்பட்ட பணியுடன் கட்டுக்குள் நிற்பவர். அறிமுகம் செய்து வைப்பதிலும் அடையாளப்படுத்துவதிலும் ஆனந்தத்தை இவர்…
தொடுவானம் தூரம் தான்…சுதாகரன் சுதர்சன்
தொடுவானம் தூரம் தான்… தொடும் காலம் தொலைவில் தான்… எட்டாமல் நழுவும் வலிமைகள்… கட்டாமல் குலையும் கனவுகள்… . எட்டி சோரும்…
சுவிசில் பத்தாவது அமுதமாலை
சுவிஸ் லீஸ்ரால் அமுதசுரபி தமிழர் ஒன்றியம் நடாத்திய அமுதமாலை நிகழ்வு கடந்த மாதம் லீஸ்ரால் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களுக்கான…
நாதேஸ்வரக்கலைஞர் சசிதரன் குமரகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.11.2017
யேர்மனி ல் வாழ்ந்துவரும் நாதேஸ்வரக்கலைஞர் சசிதரன் குமரகுரு அவர்கள் 11.11.2017இன்று தனது பிறந்தநாள்தனை தந்தை, தாய், சகோதரங்களுடனும் ,உாற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…
கார்த்திகைப் பூ.!கவிஞர் தயாநிதி
ஈழ தேசத்தின் தேசியப் பூ. ஈழ விடியலுக்காய் உயிர் நீத்த மாவீர மணிகளின் அடையாளப் பூ. கார்த்திகை 27இல் தமிழர் வாழும்…
அன்பு!கவிதை ஜெசுதா யோ
ஓலைக் குடிசைக்குள் மிதமாக இருந்த அன்பு ஓட்டு வீட்டில் உடைந்தே போனது.. ஆளுக்குகொரு அறை அருகில் யாரும் இல்லை குளிர்ந்தால் இதமான…
~~~கலங்காதே கன்னி ~~~
பச்சைக் கிளியும் உந்தன் கன்னங்களை, பஞ்சு மெத்தை என்று எண்ணிவிட்டதோ? இச்சை கொண்டு அது உன் இதழ்களை இனிய கொவ்வையென கௌவியதோ?…
ஒளிப்பதிவாளர் சிவகுமாரன் சிவலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.11.2017
யேர்மனி டோட்முண்ட் நாகரில்வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் கலைஞர் சிவகுமாரன் சிவலிங்கம் அவர்கள் 10.11.2017இன்று தனது பிறந்தநாள்தனை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…
ஆனந்தம்! கவிதை ஜெசுதா யோ
நீலநிற உடையணிந்து வானம் கடல் போல் காட்சி நீந்தும் வெண்முகில் அதன்மேல் அதனைப்பார்த்த இன்ப வெள்ளத்தில் பசும்தளிர்களெல்லாம்… தலையசைக்கும்… என்னவன் கோபமும்…
ஈழத்தின் நாடகத் தந்தை!கௌரவிப்புக் கவிதைகலைத்தாயின்மகன்கவிஞர் தயாநிதி
வாழ்க வளம் என்பது இவரது தாரக மந்திரம்.… நாடகம் என்பது மூச்சு. கலைஅரசு செர்ணலிங்கம் ஐயாவின் முதல் மாணவன். இன்றும் தன்னை…