Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 25. Februar 2019 – stsstudio.com

 தமிழ் சினிமாத்துறை அறிமுகம் செய்யும் கலைஞர் வேலு சீலன்

தமிழ் சினிமாத்துறை அறிமுகம் செய்யும் கலைஞர் ? கிளிநொச்சி மண்ணில் பிறந்த வேலு சீலன்   இவர் கிளிநொச்சி மண்ணில் பிறந்து மலேசியாவில்…

„சுருக்கா வாவனய்யா“

என்மகனே என்றனுக்காய் இங்கு நீ வாராயோ! எந்தன் விழி அழவில்லை உன் வரவை தாராயோ! கதறியழ வார்த்தை இல்லை என்மகனே என்…

கேள்விக்குறியான மனித நேயம்

எல்லோருக்கும் பொதுவான இறைவனே!….இன்று உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது.. மனிதர்களிடையே மனிதநேயமே இல்லாமல் போய்விட்டதே…. புலால் புசிக்கும் புலிக்கு கூட இருக்கும் இரக்கமும்,கருணையும்…

அன்பு என்பது தெய்வமானது! -இந்துமகேஷ் !

நாம் அன்பு காட்டுபவர்கள், நம்மீது அன்பு காட்டுபவர்கள என்று இருவகை அன்பால்  இயங்குகிறது வாழ்க்கை! நம்மீது அன்புகாட்டுபவர்கள் அனைவர்மீதும் நாம் அன்புகாட்டுகிறோமா…

ஒரு மாபெரும் கலைஞர் எம்.எம்.எ லத்தீப்

……..கலைச்செல்வன்… இஸ்லாமிய மதத்தவராக இருந்தாலும் மொழியால் கலையால் ஐம்பது ஆண்டுகள் நட்பில் இருக்கின்றோம்.நான் கொழும்பில் இருக்கும் போது அவர் நடித்த நாடகங்களை…

???இலங்கை தமிழ் சினிமாத்துறை அறிமுகம் ஆக்கும் ????கலைஞர் !

???இலங்கை தமிழ் சினிமாத்துறை முகநூலில் அடுத்து அறிமுகம் ஆக்கும் ????கலைஞர் (மாக்ரட்) இவர் தனது கலைப்பயணத்தை ரீவி நிகழ்ச்சி மற்றும் குறும்படங்களில்  நடித்து…

ஈழத்து சினிமாவின் இளம் இயக்குனர் பிரகாஷின் ‘அயோக்கியம்’ குறும்படம் வெகுவிரைவில்…

ஈழ சினிமாவின் இளம் இயக்குனர் பிரகாஷ்   அயோக்கியம் எனும் தனது மூன்றாவது குறும்படத்தினை இயக்கி வருகின்றார். இவரின் கடந்த இரு குறும்படங்களும்…

*மயிலங்காடு கருணாகரப்பிள்ளையார்*பாடல் மிகவிரைவில் காட்சியோடு கலைஞர் மயிலையூர் இந்திரன்குரலில்!

*மயிலங்காடு கருணாகரப்பிள்ளையார்* பாடல்பதிவில்24-02-2019 இன்று கலைஞர் மயிலையூர் இந்திரன்குரலில் மிகவிரைவில் காட்சியோடு வெளிவர இருக்கின்றது ~, More stories loaded.

நல்ல தமிழ் கேட்போம்

மூன்று அவ்வையார்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதுபோல் பட்டினத்தார் என்ற பெயரில் மூன்றுபேர் வாழ்ந்தார்கள் என்று தருமபுரம் ஆதினம் 2002ம் ஆண்டு வெளியிட்ட „சைவ…

இலங்கை தமிழ்த்திரைப்பட ஆரம்ப கால கதாநாயகர்கள்.. காசிநாதன் இராமேஸ்வரம்.. ஏ.ரகுநாதன்…!

இலங்கை தமிழ்த்திரைப்பட ஆரம்ப கால கதாநாயகர்கள்.. காசிநாதன் இராமேஸ்வரம்.. ஏ.ரகுநாதன்…. முதலாமவர் காசிநாதர் …சமுதாயம்..திரைப்பட நாயகன்.யோடியாக ஜெயகௌரி..இவர் பிரபல திரைப்பட .மேடை.வானொலி…

கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘ கவிதை நூல் வெளியீடு

10.03.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று பெண்கள் நாளை முன்னிட்டு கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘…