உறவாகும் மனமெல்லாம் உனதல்லவா! -இந்துமகேஷ்

வடிவேலவா! உமைபாலகா! மயிலேறி உலகாளும் சிவசண்முகா! சிவசண்முகா! அருள்செய்யவா திக்கற்று அலைவோர்க்குத் திசைகாட்டவா சொல்லானவா பொருளானவா தூயதமிழ் அன்னைக்கும் தாயானவா தாயாகி…

இல்லை என்பதில்தானே அர்த்தம் நிறைய இருக்கிறது…..!கவிதை அ.பவளம் பகீர்

  தூரமது துயரமில்லை ஈரமது இதயங்களில்லை பிரிவுகளது நிரந்தரமில்லை வலிகளது ஆறுவதில்லை….! வெற்றியது நிலைப்பதில்லை தோல்வியது முடிவில்லை காலங்களது கைகளில்லை கனவுகளது…

உலகம் உன் கையில்…கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

செல்லும் இடமெல்லாம் சிறப்பு நல்கும் கல்வியைக் கற்றிடு உறங்கியது போதும் காலத்தை கடத்தாது எழுந்திரு உழைத்து முன்னேறு உலகம் உன் கையில்…

இவனுக்குள்..!கவிதை கவிஞர் தயாநிதி

நண்பனுக்கு வாழ்த்துக்கள் அடங்கி விடாத ஆற்றல்கள்….. அடக்க நினைத்திடும் ஆற்றாமையினர். ஆனாலும்.. அரங்கங்களில் நீ தரும் நகைச் சுவை.. அவைகளில் சிரிப்பொலி.…