கண்களால் ஒருமுறை கண்டதும் இருவரும் காதல் கொண்டுமே, கண்ணடித்து முதலில், கவிதைகள் பல வடித்து கடிதம் கொடுத்து பின்னர், காத்து எங்கிக்…
September 2018
“நாமும் நாடும் நிகழ்வுக்கு” உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றது
வாழ்வகம் மாற்றுத்திறனாளிகளுக்காக அவர்களின் வளர்ச்சிக்காக நடாத்தப்படும் “நாமும் நாடும் நிகழ்வுக்கு” உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றது உறவுகளை ஒன்றிணைப்போம்-யேர்மனி
காத்திருந்து!
எதற்கு சிறையிட்டார்கள்! விழித்துக் கொண்டு இருக்கும் போது கற்பினை களவாடவா! காத்திருந்து பல சோதனைகள் வந்து சேர்ந்ததுதான் மிச்சம், எச்சங்கலாய் உருவெடுத்த…
ஊடகப்போராளி இரா துரைரத்னம் அவர்களின் „மறுபக்கம்“நூல் வெளியீட்டுவிழா சுவிஸ்
ஊடகப்போராளி இரா துரைரத்னம் அவர்களின் „செய்திகளின் மறுபக்கம்“நூல் வெளியீட்டுவிழா சுவிஸ்/செங்காளன்/சென் மாக்கிறட்டன் நகரில் ஶ்ரீ கதிர்வேலாயுதர் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (08.09.2018)மிகச்சிறப்பாக…
ரி தயா நிதி அவர்களின் நல்லவர்கள் நாடகம் Starsboug நகரில் 09.01.2018சிறப்புற இடம்பெற்றது
கடந்த ஞாயிறு Starsboug நகரில் நடை பெற்ற கலை நிகழ்வில் அரங்கேறிய நல்லவர்கள் எனும் ரி தயா நிதி அவர்களின் நாடகத்தி்ல்…
வரைகலைக்கலைஞர் மகேந்திரவரதன். சுதர்சன் பிறந்தநாள் வாழ்த்து: (12.09.18)
யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் சுதர்சன் மகேந்திரவரதன்(12.09.18)இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா,அம்மா, மனைவி, பிள்ளைகளுடனும் அம்மம்மா,…
திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின்8வது ஆண்டு திருமணநாள்வாழ்த்து 12.09.2018
யேர்மனியில் சுவெற்றாவில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டரும் சுவெற்றா ஆலயநிர்வாகத்தில் ஒருவருமான திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின் 8வது ஆண்டு திருமணநாளை…
ஆசிரியர் எழுத்தாளர் திரு.ச.மணிசேகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.09.2018
ஈழத்தில் வாழ்ந்து வரும் ஆசிரியர் எழுத்தாளர்திரு.ச.மணிசேகரன் அவர்கள் இன்று தனது 51வது அகவையில் கால் பதிக்கின்றார்.அவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தும்…
சிறுப்பிட்டி தமிழறிஞர்சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018
சிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ் பகதூர் சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 187வது ஜனன தின விழா 12.09.2018 புதன் கிழமை மாலை 4.00…
சூரி அவர்களின் இயக்கத்தில்உள்ளக்கமலமடி“ பாராட்டை பெற்றது
பாரிஸ் மாநாட்டில் 09.09.18 அன்று மூத்த நாடகவியலாளர் டெமியன் சூரி அவர்களின் எழுத்து, இயக்கத்தில் விவேகானந்தரின் சிறப்புக்களை சொன்ன „உள்ளக்கமலமடி“ நாடகம்…