#வீரத்_தமிழன்_வீரவணக்கம்

_ அஹிம்சைக்கு அடி வைத்த தியாகத்தின் தீப்பந்தம் எம் தீலிபன் இன்று ஞாபகத் தூறலாய் மழை பொழிகிறான் எனக்குள் நல்லூர் வீதியில்…

சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது.

சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில் 15.09.2018(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.அதில் தமிழ்தேசிய பாரளுமன்ற உறுப்பினர்…

கலைஞர் சுதர்சன் ஐெயக்குமாரன் பிறந்த நாள் வாழ்த்து(16.09.18)

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் சுரத்தட்டு மின்மளவு வாத்தியக்கலைஞரும் பாடகருமான சுதர்சன் ஐெயக்குமாரன் இன்று தனது இல்லத்தல் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனது…

முதல் வணக்கம்..

நின் நாமம் நான் நினைந்தால் வரிகள் சுரக்கும்.. உன் புகழை உச்சரித்தால் பாக்கள் பிறக்கும். நாளும் உனையே நினைந்தால் உள்ளம் உறுதி…

அந்த நிமிடங்களில் கரைகிறேன்…

அந்த மஞ்சள் வெய்யிலும் வெட்கியது சில கணம் மாங்கனி நிறத்தழகில் அவளைக் கண்டு… அழகைக் கண்ட மரங்களெல்லாம் வரிசையாக நிழல்தரக் காத்திருக்க…

வேலணையூர் ரஜிந்தன் எழுதிய இரட்டை நூல்களும் 14.10.2018 ஞாயிறு மதியம் வெளியீடு!

14.10.2018 ஞாயிறு மதியம் 1.30மணிக்கு யாழ்ப்பாணம் வேலணையில் வேலணையூர் ரஜிந்தன் எழுதிய இரட்டை நூல்களும் வெளியீடு இடம்பெறவுள்ளது இதில் அன்பர்கள் ஆதரவாளர்கள்…

நின்னை சரணடைந்தேனடி

உன்னை கானவென்றே நானும் எந்தன் உயிரை கையில் எடுத்து ஓடிவந்தனடி. என்னையும் எந்தன் நிலையையும் நீ, எள்ளளவும் நினையாது கோபித்தாயோ. கண்ணைக்…

ஈழத்தில் இருந்து வெளிவரவிருக்கும் வீரன் ,

AVT நிறுவன தயாரிப்பில் வெளிவரவிருக்கும் வீரன் காணொளிப்பாடலின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது இந்த பாடல் எதிர்வரும் 21.09.201908 அன்று…

யாழ்ப்பாண பெற்றோர்களே….உங்கள் பிள்ளைகள் போட்டிக்கு தயாரா….? இன்னும் இருப்பது ஒரு நாள் மட்டுமே…!

  எதிர்வரும் 15ம் திகதி யாழ் இந்து கல்லூரியிலும் 16ம் திகதி புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியிலும் காலை 8.30 மணிக்கு“Anchor Students…

மாயக்கதவு குறும்படம் 22.09. 2018வெளியீடு நாமும் நலவாழ்வும் நிகழ்வில்

22.09. 2018 பிறாங்போட் நகரில் இடம்பெறும் நிகழ்வில் மாயக்கதவு குறும்படம் வெளிட ப்பட்டுவைக்கப்படவுள்ளது எமது கலைஞர்களின் முழுமை ஆளுமையுடன் உருவான மாயக்கதவு…

ஜன்னல்கள் மூடி!

கலப்படம் இன்றி உழைப்பவன் இன்று கண்ணீருடனே வாடுகிறான் – நல்ல நிலைப்பட என்றும் வழியே இல்லை. துயர்ப்பட வாழ்க்கையை தேடுகிறான். இன்னல்கள…