Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 August 2017 – Seite 7 – stsstudio.com

சொற்பொளிவாளர் கி.த.கவிமாமணியின் பிறந்தநாள்வாழ்த்து 15.08.2017

யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் சொற்பெளிவாளர் அப்பாக்குட்டி தங்கம்மா அவர்களின் சிசியனும் ,புலம்பெய் ஆலங்களில் ‌சொற்பொளிவாளரும், ஊடகங்களில் திருவிழாக்காலங்களில் நேரலையில்…

நீ மனிதமிருகம்!– கவி- மயிலையூர்இந்திரன் (பிரான்ஸ்)

பலரை ஏமாற்றி சொத்துக்கள்சேர்க்கும் பாவிகளே , வஞ்சகர்களே நீங்கள் சேர்ப்பது பாவத்தின் சொத்து – அதனால் நீ பலமடங்கு இழக்கப்போகின்றாய் நிம்மதியை…

நிழல்படப்பிடிப்பாளர் தம்பி புவனேந்திரன் சுவெற்ரா ஆலயத்தில் கௌரவிக்கப்பட்டார்

சுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்திருவிழாவில் நிழல்படப்பிடிப்பாளராகவும் ஆலயத்தொண்டராகவும் திகழ்ந்துவரும் தம்பி புவனேந்திரன் அவர்கள் ஆலயத் தலைவர் திரு சண்முகதாஸ் அவர்களால் ஆலயக்குருக்கள்,…

துயரம் விடு துணிந்து நில்! கவிதை ஈழத் தென்றல்

ஆதி என்றால் அந்தமும் உண்டு துவக்கம் என்றால் முடிவும் உண்டு துவண்டு போனால் துயரம் கண்டு துன்பம் ஒன்றே வெல்லும் நின்று…

அன்பின் அமுதசுரபி !கவிதை அ.பவளம் பகீர்

அன்பின் அமுதசுரபியவள் அரவணைப்பில் இணையற்றவள் இன்பமதை பரிமாறிடுவாள் ஈகையளித்திடுவாள் நாளும் அன்பினை உதட்டில் இனிமையானவள் ஊற்றாய் பெருக்கெடுத்துடும் அன்பின் நதியவள் எனக்காய்…

பாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2017)

பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவிதா தேவராசாவின் மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று (14.08.2017)…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா – 13.08.2017

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 17ம் திருவிழா(13.8.2017)காலை_உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும்…

கலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் (60.வது) பிறந்தநாள்வாழ்த்து 13.04.2017

யேர்மனி எசன் நகரில்வாழ்ந்துவரும் திருமதி மாசிலா நயினை விஐயன் அவர்கள் வானொலி அறிவப்பாளராய், மேடைநிகழ்வுகள் தொகுப்பாளராய் பணி புரிந்த புரிகின்ற இவர்…

என் தாய்த்தேசமே….கவிதை.ரதிமோகன்

செந்தாமரையொத்த வதனங்களும் செவ்வரி படர்ந்த வேல்விழிகளில் பாய்ந்து வரும் ஏவுகணைகளாய் மறவரைகூட சாய்த்து விடும் ஈழத்து மங்கையர் அழகும்.. கொவ்வைப்பழ செவ்விதழ்களிலே…

நேற்றைய நாள்…!கவிதை கவிமகன்.இ

சந்தோசமாக இருந்தேன் கண்களுக்குள் நிறைந்த மகிழ்வு எப்போதும் போலில்லாமல் புதிதாக என்னை உணர்ந்தேன் ஏனோ இதயம் மட்டும் படபடத்து கொள்கிறது நேற்றைய…

வண்ணக்கிளி சொன்னமொழி… – இந்துமகேஷ்

தனக்கென்று கூடுகட்டத்தெரியாத குயில், காகத்தின் கூட்டில் முட்டையிட்டு விட்டுப் போய்விடுகிறது. முட்டைகளில் பேதமறியாது அடைகாத்துப் பொரித்துவிட்டு „கா…கா“ என்பதற்குப் பதிலாக „கூ…கூ!“…