எழுத்தாளர் சந்திரகௌரி (கௌசி) சிவபாலன் பிறந்தநாள்வா‌ழ்த்து 07.08.2018

ஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும் கவிஞரும் ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை ஜேர்மனி எழுத்தாளர் சங்கசெயல்குழு உறுப்பினருமான சந்திரகௌரி(கௌசி)சிவபாலன் அவர்கள் இன்று கணவன் சிவபாலன்,…

பொன்னான நேரம்.

கண்கள் கடுக்க கணணி முன்னும் கையடக்க தொலை பேசியில் காலம் முழுவதும் நகருது நாகரீக வாழ்வு.. வாய் வலிக்க வட்சப்பிலும் வயிறு…

ஈழத்தின் யாழ்.பருத்தித்துறையில் நடந்தேறிய ‚உண்மைக்கும் உண்டு அடைக்கும் தாழ்‘ நாவல் அறிமுக நிகழ்வு.

ஜேர்மனி வாழ் பெண் படைப்பாளி குளோரியானா செல்வநாதன் ஆங்கிலத்தில் அநேக படைப்புகளை வெளிக்கொணர்ந்தவர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புக்களை செய்து இஸ்ரேல்…

கவிஞர் தனுசின் அவர்களின் பிறந்தநாள்வா‌ழ்த்து 06.08.2018

இற்றாலியில் வாழ்ந்துவரும்கவிஞர் சமையல்கலை வல்லுனர் தனுஸ் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர்…

இசையால் ரசிகர் இதயம் கவரும்யாழ் ரமணனுக்கு பிறந்தநாள்வாழ்த்து 06.08.18

யாழ் மண்ணின் மைந்தன்இசையால் ரசிகர் இதயம் கவரும் எங்கள் யாழ் ரமணன் இன்று மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்கள், கலையுலக…

முத்தமிட்டு முகமலர்ந்தாள்

சொத்தென என் முகம் பார்த்தவேளை சொர்க்கமென பட்டவலி அத்தனையும் மறந்தாள் பெற்றெடுத்து உச்சிதனை முத்தமிட்டு முகமலர்ந்தாள் கட்டியணைத்து கனவுகளில் மிதந்தாள் ஆசைகளை…

நியதி..

இடம் மாறினால் தடம் மாறும்.. குணம் மாறினால் செயல் மாறும். நிறம் மாறினால் நிஜம் மாறும். உறவு மாறினால் உணர்வு மாறும்.…

நடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2018

பரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர,…

இளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2018

  யேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2018…

கண்ணகை அம்மன் ஆலயத்தின் 13நாள் திருவிழாவில் SGசாந்தன் இசைகுழுவின் நிகழ்வில்‘

  ஈழத்தின் புகழ்பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்க்காக மாமனிதர் SGசாந்தன் பாடி உலகமெலாம் கம்பீரமாக ஒலிக்கும் ‚பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்‘…

வாழ்ந்தால் இவர்களைப்போல வாழவேண்டும்

  மாவீரன் பண்டாரவன்னியனால் பெருமைகொண்ட ஊரான அடங்காப்பற்றின் கற்சிலைமடுவைப் பூர்வீகமாகக்கொண்ட கனகசபை(காசிப்பிள்ளை) பரமேஸ்வரி தம்பதிகள். எந்த நிலையிலும் இவர்களின் வீட்டில் மகிழ்ச்சிக்கு…