Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Mai 2017 – stsstudio.com

நீரின்றி அமையாது உலகம்…!கவிதை கவித்தென்றல் ஏரூர்

உயிரினங்கள் வாழ்வதற்கு நீரே அவயம் உலகில் நீரின்றி அமையாது எதுவும் உழவனுக்கு உயிர் கொடுக்கும் அமுதம் உடலுறுப்பில் உனை வளர்க்க உதவும்…

நோய்…!கவிதை கவிஞர் தயாநிதி

  உறக்கம் இன்றி அலையும் ஓநாய்கள்… இரக்கம் என்பதறியாத காமப்பிசாசுகள்.. கூச்சமும் அச்சமுமறியாத வெறிநாய்கள் அம்மா அக்கா தங்கை உணராத சதை…

கவிஞர், பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் யாழ்நிலவன் பிறந்தநாள்வாழ்த்து 31.05.17

ஈழத்தமிழனின்  ஆற்றல் முன்னணியாகி வருகின்ற காலம் இது  எம்மவராலும் கலைதனில் சிறந்து நிற்க்க முடியும்  என்கின்ற நிலையில் இருக்கும் இளம் கலைஞர்கள்…

தமிழுக்கு பாமாலை!கவிதை ஜெசுதா யோ

செம்மொழி தித்திக்கும் என் தமிழ் மொழி தெவிட்டாத தேன் மொழி நாவினில் சுவைத்திடும் அற்புதமொழி தமிழே.. தாய் போலவே என் தாய்மொழியும்…

சுவிசில் திருமதி மதிவதனி அவர்களின் “ஒரு புன்னகை போதும்” வெளியிடப்பட்டுள்ளது

சூரிச் நகரில் நடைபெற்ற திருமதி மதிவதனி அவர்களின் “ஒரு புன்னகை போதும்” நூல் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கிய “குட்டி குட்டி…

உன்னுடலில் ஓடுவது எக்குருதி…? !கவிதை கவிமகன்

நான் கண்டேன்… என் பசிக்கு உணவிட்டோரை என் படுக்கையில் ஒன்றாய் துயின்றோரை நேற்றுவரை காதலித்து கரம் கொண்டோரை ஆயிரமாயிரமாய் எரித்தழித்தீர் நான்…

நினைவிலே ஒரு தீபாவளி!கவிதை சந்திரவதனா செல்வகுமாரன்

  செம்பருத்தி சிவந்திருக்க ரோஜாக்கள் அழகு தர வண்டுகள் ரீங்கரிக்க மல்லிகை மணங்கமழ தென்னோலை சரசரக்க அணிலொன்று தொப்பென்று முற்றத்தில் வீழ்ந்து…

கே. எஸ். துரையின் 30 ஆண்டு நினைவுகள்

வடமராட்சி இழப்புக்கள் 30 ஆண்டு நினைவுகள்.. அன்றே எழுதிய எனது இரண்டு நாவல்களுக்கும் வயது 25.. 1987 ஒப்பிரேசன் லிபரேசன் தாக்குதலில்…

யாரைக் காட்டுவாள்!கவிதை கவிஞர் தயாநிதி

  வாடகைப் பெண்ணல்ல விரும்பியவள் தேடாத வாழ்க்கையது கூடாத கூட்டம் குறிவைத்து குதறியது.. வேதனை வலியின் ரணம்.. வெட்கம் அவளை கட்டிப்…

எம் வீர இலக்கணம்!கவிதை பாவநேசன்

  எமைப் பார்த்து சிரிதத்தால்த்-தான் எதிரியின் வீடு எரிகிறது என்றால். எதைப் பார்த்து நாம் சிரித்ததால் எமது வீடுகள் தீக்கிரையாகின அன்று.…

இயற்கையே ஏன் இந்த சீற்றம்!கவிதை கவிக்குயில் சிவரமணி

  அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் சரி ……?? எய்தவன் இருக்க அம்பை நாம நோவதேன் இயற்கை அன்னையே…