அறிவிப்பாளர் சுரேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.05.18

பரிசில் வாழ்ந்துவரும் சுரேஸ் அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்இவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில்…

பசுமைக்காதல் குறும்படத்தின் முதல் பார்வை சமுகவலைத்தளங்களில் வெளியீடு

சமுகப்பணி பட்ட மாணவன் ருவுதரன் சந்திரப்பிள்ளையின் இயக்கத்தில் உருவாகிவரும் பசுமைக்காதல் குறும்படத்தின் முதல் பார்வை சமுகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் கவர்ந்து…

*அலட்சியம் **

ஆறு மணிக்கு நான் அலுவலகம் போக வேணும் , அஞ்சு மணிக்கு அயர்ந்து தூங்கும் வேளை ‚ அலாரம் ‚வீல்ல் .என…

ஒளிப்பதிவாளர் கபில் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.05.18

யேர்மனி டோட்முண் நகரில்வாழ்ந்து வரும் கபில்அவர்கள் இன்று உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் தன் ஒளிப்பதிவுத்துறைதனில்…

மறக்க முடியா மே 18……

மறக்க முடியா மே 18…… ஊரிழந்து உறவிழந்து உடன்பிறப்புகள் இழந்து உண்ண உணவுமின்றி உதவி செய்ய யார் வருவாரென உள்ளக்குமுறல் பொங்க…

போரவலம்…

விதியின் நகர்வா? வினையின் நகர்வா..? பாதி உயிர் பதையிலும் மீதி உயிர் பங்கரிலும்…. எஞ்சியோரின் அஞ்சிய நகர்வு துஞ்ச மறந்த பல…

தமிழர்களின் கறுப்பு தினம்

இன்றைய நாள் தமிழர்களின் கறுப்பு தினம் இதயங்கள் இரத்தக்கண்ணீர் வடித்து நின்ற நாள் இனவெறியால் எம் மக்களை இரக்கமின்றி மண்ணுக்குள் புதைத்த…

நான் நானாகவேயில்லை !

எழுத வேண்டுமென்று விரல்கள் எழுத்துகளை அழுத்துகையில் நான் நானாகவேயில்லை என்பதை உணர்கிறேன். எழுத்து……. பொறுமையை கற்றுத்தந்தது.மனிதரை ஆராய்யும் விந்தையைக்கற்றுத் தந்தது. எனது…

தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து.17.05.18

யேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி மீரா, மகள்மார் சிவானி, தரங்கினி…

எழுத்தாளர் வாசுதேவன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2018

பரிசில்வாழும் வாசுதேவன் பண்முக ஆற்றல்கொண்ட ஓர்கலைஞன், எழுத்தாளராக ,மொழிபெயர்ப்பாளராக ,ஆய்வாளராக திறன்கொண்ட இவர் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றாரர்,…

***ஈரவிழிகளில் கண்டு, இரங்காத நாட்கள்***

ஈரவிழிகளோடு நாமெல்லாம் இருந்த காலமது, இறந்த காலம் அது,ஆம் நாம் இறந்த காலமிது. ஈனர்களின் கூட்டுமுயற்ச்சியால் எம்மை அன்று. இரவுபகல் பாராது…