உத்தமி…!கவிதை கவிஞர் தயாநிதி

  உள்ளம் கைகளில் தாங்கு… கள்ளம் கபடம் கலை. சத்தியம் சமரசம் பேணு. அடிக்கடி அவளிடம் தோற்றுக் கொள் பாராட்டு பந்தா…

உயர்வான காதல்!!கவிதை ஜெசுதா யோ

  சின்னச் சின்னச் உன் செல்லச் சண்டைகள் என் இதயத்தில் மாறாத இன்பவலிகள் எத்தனை கோபம் வந்தாலும் உன்னோடு பேசாது ஒரு…

நேசிப்பில்….!கவிதை கவிஞர் தயாநிதி

  மம்மி டடி அன்ரி அங்கிள் லெவ்று றைட்டு ஜிம்மி ஜொனி என தமிழர் நாவில் ஆட்சி நடத்துகின்றது ஆங்கிலம். பெயர்ப்…

300 வது விழிப்பை தொடும் நம்மவர் சாதனை!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்“ தம்மிடம் உள்ள சிறிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 300 வது விழிப்பை தொடும் நம்மவர் சாதனை! ———————————————–…

பாதை……!கவிதை

  அந்தப் பெரிய கண்டமெல்லாம் அகலவே திறந்து கிடக்கிறது அகதிக்கான பாதை……!!!! ஊர் முடக்கெங்கும் அபாய வார்த்தைகள் அப்பிப் கிடக்கிறது ……!!!…

சி.வசீகரன் படைப்பில் பூவரசம் தொட்டில்“ கவிதை நூலின் வெளியீட்டு

சுவிட்சர்லாந்து சி.வசீகரன் படைப்பில், ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ அளிக்கும் „பூவரசம் தொட்டில்“ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 06.05.2017, சனிக்கிழமை பிற்பகல் 02.00…

இருப்புக்குள் உனை தேடி!கவிதை சுதாகரன் சுதர்சன்

    இருண்டு போன உலகில் வாழ்வதாய் எனையே நொந்த காலங்கள் ஆயிரம் ஆனால் உன் இருப்பு நிரந்தரம் என்பதை நான்…

வெள்ளைநிறத்திலே ஒரு வாத்து…!கவிதை.ரதிமோகன்

வெள்ளைநிறத்திலே ஒரு வாத்து கண்டேன் உள்ளம் வானிலே பறக்கக் கண்டேன் வாத்துக்கூட்ட தலைவன்போலே முன்நின்று நீந்திச்செல்லக்கண்டேன்.., குவாக் குவாக் அழைக்கும் ஒலி…

‚குருதிப்பூக்கள்‘ காணொளிப்பாடல்

‚குருதிப்பூக்கள்‘ காணொளிப்பாடல் இன்று, உழைப்பாளர் தினத்தையொட்டி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஈழத்து காதலை மையப்படுத்தி வின்சன் & கதிரின் இணை ஒளிப்பதிவிலும், கதிரின்…

விழிப்பு..!கவிதை கவிஞர் தயாநிதி

வறுமையை விரட்ட வழிகளேது. பெருமையை பாடும் பொல்லாத உலகம். தன்னல விரும்பிகளால் நிரம்பிய நகரம். உழைப்பினை மதியாத மனித வர்க்கம். தொழிலார்…

ஊடகலைஞர் SK ராஐன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.05.17

லண்டனில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் SK ராஐன் அவர்கள் 01.05.17 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…