Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Mai 2017 – Seite 8 – stsstudio.com

„உடல்“ சஞ்சிகை சிறப்பிதழ் வெளியீடும்.13.05.2017

13.05.2017 இன்று கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகத்தமிழ் நாடக விழா 2016. „உடல்“ சஞ்சிகை சிறப்பிதழ் வெளியீடும். பங்குபற்றிய கலைஞர்கள்…

சுவிஸ் நாட்டில் நடைபெற இருக்கும்(ஜூன் 4) தமிழன் 24 விருது

அன்புடன் அழைக்கிறோம்……. சுவிஸ் நாட்டில் நடைபெற இருக்கும்(ஜூன் 4) தமிழன் 24 விருது வழங்கும் விழாவில் பல நம்மவர் கலை நிகழ்ச்சிகளான…

தாயும் நீ! சேயும் நீ! – இந்துமகேஷ்

தான் வணங்கும் தெய்வத்துக்கு விதவிதமான உருவங்களை வடிவமைத்த மனிதன் அந்தத் தெய்வங்களுக்கெல்லாம் ஒவ்வொரு விலங்கினை வாகனமாக்கி அவற்றையும் வணக்கத்துக்குரியனவாக்கினான். தன்னுயிர்போல் பிற…

திருடன் படத்தின் நிறைப்பகுதி 09.05.17டோட்முண்ட் நகரில் ஒளிப்பதிவாகியது

திருடன் படம் சிறப்பாக டோட்முண்ட் நகரில் ஒளிப்பதிவாகியது திரு சிவலிங்கம் அவர்களின் பி. சி .என் றவல்ஸ் பணிமனையில் ஒளிபதிவாகியுள்ளது இதற்கான…

போகுமிடம்….கவிதை கவிஞர் தயாநிதி

அறியாத பயணம் அறியாத உலகம்… எதுக்கான குழப்பம் ஏதுமில்லா கலகம்… நிரந்தரம் இல்லாத வாழ்வில் நிரந்தரமான போர் மேகம்… கலையாதா.. விரும்பிய…

வைர விழாக் காணுகிறார் திரு.தருமன் தர்மகுலசிங்கம்

அரசியல்வாதியும் படைப்பாளியும் எனது முகநூல் நண்பருமான டென்மார்க்கில் வாழும் திரு.தருமன் தர்மகுலசிங்கம் அவர்கள் இன்று வைர விழாக் காணுகிறார் என்று அறிந்து…

மதுசுதவின் தாத்தா குறும்படம் மிக விரைவில் இணையப்பரப்பில்

வரும் ஞாயிறு (14.5.2017) பிற்பகல் 6:30 க்கு …. 2013 ம் ஆண்டு மதுசுதா உருவாக்கப்பட்டு கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற…

உனக்காகவே வாழ்கிறேன்! -இந்துமகேஷ்

நெடுங்காலத்துக்குப் பிறகு எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட இரண்டு நண்பர்களுக்கிடையிலான சுகநல விசாரிப்புக்கள்: „ஆளே அடையாளம் தெரியேல்லை… எப்பிடியடாப்பா இருக்கிறாய்??“ „ம்… ஏதோ இருக்கிறன்!“…

இளம் கலைஞை கார்த்தனாவின் பிறந்தநாள்வாழ்த்து 12.05.17

.யேர்மனி எசன் நகரில் வாந்துவரும் மிருதங்க வாத்தியக்கலைஞை, வயலீன்வாத்திய் கலைஞையுமான இளம் கலைஞை கார்த்தனா: தனது 21….அகவை.தனது அம்மா, உற்றார், உறவினர்,…

வா நிபந்தனையற்றுப் பேசுவோம்!கவிதை – சாம் பிரதீபன் –

எமக்குள் கருத்து வேற்றுமை இருக்கட்டும், கொள்கை முரண்பாடு இருக்கட்டும், இருந்தும் வா… பேசுவோம் எந்தப் பக்கத்தில் இருந்தாவது ஏதோ ஒரு பாடத்தை.…

பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள ஈழத்தின் ‚தமிழ்மணி

பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள ஈழத்தின் ‚தமிழ்மணி அகளங்கன்‘ கவிதைகள்.(மூத்தோரை முன்வைப்போம்) அகளங்கன், வ‌வுனியா, இலங்கை. வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு எனும் ஊரில் பிறந்த…