இவர் இளம்வயதாக இருந்தாலும் இவரில் செயல்பாடுகள் இவரின் பேச்சுக்கள் ஓர் முதிர்த பக்குவப்பட்டவரின் நிலைகாணப்படுகின்றது தனக்கென்று சிந்திக்காமல் பெதுநலம் எதிகாலச்சந்ததிகளின் முன்னேற்றம்…
Mai 2017
அன்னையர்தின வெளியீடு தாய்_மனசின் காணிளிப்பாடல்
எமது கலைஞர்களின் படைப்பாக இந்தாண்டு அன்னையர் வெளிவந்துள்ளது தாய்_மனசின் காணிளிப்பாடல் தாய் பிள்ளைமேல் கொண்டுள்ள அன்பைஅவள் பரிவுடன் பிள்ளைக்காக புரியும் பணியை…
கீர்த்தனா பிறந்தநாள்வாழ்த்து 12.05.17
யேர்மனியில் எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் கலஞை கீர்த்தனா தனபாலசிங்கம் அவர்கள் 12.05.17 ஆகிய இன்று தனது பிறந்த Merken
தன்னினம் சார்ந்த கலை, இலக்கியச் சமூகத்தினரை இனங்காட்டி நின்ற விழா ஏற்பாட்டளரை பாராட்டுகிறேன்
ஜேர்மனி டோட்முண்ட் நகரில் ஆனைக்கோட்டை இணையம், எஸ்ரிஎஸ் ஸ்ரூடியோ, எம்எஸ் மீடியா ஆகியோர் இணைந்து 06.05.17 அன்று சித்திரைப் புத்தாண்டுக் கலைமாலை…
வாணமதி(மதிவதனி) அவர்களின் நூல் மற்றும் குறுவட்டு அறிமுக விழா. 14.05.2017
சுவிட்சர்லாந்து வாணமதி(மதிவதனி) அவர்களின் நூல் மற்றும் குறுவட்டு அறிமுக விழா. புலம்பெயர் தேசத்தில் பெயர் குறிப்பிடத்தக்க பெண் படைப்பாளியும், தமிழாசிரியையுமான சுவிட்சர்லாந்து…
***சிரிக்கும் சீர்கேடுகள் ***
சின்னத்திரையில் வருவதெல்லாம் வெறும் சிந்தனையும் கற்பனையும் அல்லவே!! சின்னாபின்னமாகும் எம்மினிய குடும்பங்களின் சீர்கேடுகள் தான் அங்கே சிரிக்கின்றன. சிலரது வாழ்வின்…
நீள நடக்கின்றேன்…….கவிதை – சாம் பிரதீபன் –
ஒவ்வொரு சூரிய உதயங்களும் இன்பமாய் விடிகின்றன என்பது விடியும்போது அருகிருப்பவனையும் பொறுத்திருக்கின்றது. வெண்மையை நான் ரசிக்கத் தொடங்கும் போது ரசனையைத் தவிர…
அன்னையர்தின வெளியீடாக நாளை வெளியாகும் #தாய்_மனசின்
அன்னையர்தின வெளியீடாக நாளை வெளியாகும் #தாய்_மனசின் வரிகளிலிருந்து அம்மா நீ அழகு தேவதை நாளும் செய்வேன் ஆயிரம் பூஜை கண்ணை இமையாய்…
இசையமைப்பாளர் இரா சேககர் தம்பதியினரின் 15 வது திருமணநாள் வாழ்த்து 11.05.17
கொலண்ட் நாட்டில்வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் இரா சேககர் தம்பதியினரின் 15 வது திருமணநாள் வாழ்த்து இவர்கள் தங்கள் திருமணறாளை பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…
கருவறை…..தொட்டு கல்லறை…..வரையில்!கவிதை கவிஞர் தயாநிதி
நித்தமொரு கதா பாத்திரம். மாற்றமில்லா அரங்கங்கள்.. தினமொரு திரைக் கதை. வசதிக்கொப்ப வசனங்கள்.. ஒப்பனையில்லாத திரு முகங்கள். தில்லு முள்ளுடன் திருகு…
வாழ்த்துகிறேன் உங்களைகலைஞர் கு.யோகேஸ்வரன்.
இளம் கலைஞர்களையும் அன்போடு சேர்த்தெடுத்து இனிதே நடந்த விழா பற்றி அறிந்து சிறப்புக்கண்டுஎன்மனம் மகிழ்ந்தது , யேர்மனி டோட்முண்ட் நகரில் ஆனைக்கோட்டை…