„நுவலி“ எனும் பெயரில் வெளிவருகிறது..சேமமடுவூர் சிவகேசவன் ஆய்வுக் கட்டுரை

சேமமடுவூர் சிவகேசவன்ஆய்வுக் கட்டுரைகளைச் சுமந்த தொகுப்பு „நுவலி“ எனும் பெயரில் வெளிவருகிறது…… இந் நூலின் அச்சுப் பணிகள் நேர்த்தியாக நிறைவேறிவிட்டன…அட்டைப் படத்தினை…

கண்ணில் தெரியும் கனவுகள் !கவிதை -வேலணையூர் ரஜிந்தன்.

சிந்தனைச் சாறு பிழிந்து கற்பனைச் சுவாலையில் எரித்து கண்களில் கொஞ்சம் இதயத்தில் கொஞ்சம் கனவுகள் பதித்து தவித்திருக்கிறேன் ! ஏக்கத்தின் வெளிப்பாடுகள்…

ஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 83வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.18

ஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின் மூத்த கலைஞர் – நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல்துறை வித்தகரான கலைஞர் ஏ.ரகுநாதன்…

இணுவையூர் ஒன்றியம் மூன்றாம் ஆண்டு கலைமாலை விமரிசயாகக் கொண்டாடப் பட்டது.

இணுவையூர் ஒன்றியம் மூன்றாம் ஆண்டு கலைமாலை நிகழ்வானது வெகு விமரிசயாகக் கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்விலே இலங்கையில் இருந்து பிரதம விருந்தினரும்,…

‚தமிழ்மாணி‘ விருதினைப் பெற்றுக் கொண்ட தமிழாலய ஆசிரியை திருமதி. ஜெயகலா ஜெயரட்ணம்.

‚தமிழ்மாணி‘ விருதினைப் பெற்றுக் கொண்ட தமிழாலய ஆசிரியை திருமதி. ஜெயகலா ஜெயரட்ணம். தமிழக் கல்விக் கழக ஆசிரியையான திருமதி.ஜெயகலா ஜெயரட்ணம் பல…

வீராப்புப் பேச்சு எதர்க்கு….?

புலம்பெயர்ந்து வாழும் ஈழதேசத்து உறவுகள் பெரும்பான்மையினர் யாவரும் கைப்பையுடன் புறப்பட்டு வந்து“ நாட்டில பிரச்சினை அகதித்தஞ்சம் வேணும்“ என்று அழுது புரண்டு…

காதலா ❤️

மோதல் செய்து வென்று நின்றாய் ஈதல் செய்து என்னை இழந்தேன் சாதல் முடிவிலும் உன்னோடு என்றாய் மலரைத் தொட்ட வண்டு போல…

விடைகொடுப்பாய்_சிரித்திரா..!

நான் விழுகிற மழை நீர் நீ எழுகிற காட்டுத்தீ இப்போது சொல் நாம் எப்படி முத்தமிட நீ உன்னைப் பெரியதாய் எண்ணும்போது…

****மனச்சோர்வு*****

மாலைக் கதிரவன் தன் ஒளியை, மங்கலாக்கிக் கொண்டுமே, மலை உச்சி ஒன்றைத்தேடி, மறைந்து கொள்ளும் இனிய பொன் மாலைப் பொழுது தனிலே……

**தவித்த வாய்***

தடாகம் அமைத்து அழகிய தாமரை வளர்க்க, அவளொன்றும் தண்ணீர் கேட்கவில்லையே!! தாய் சகோதரர்களே என்றும் தந்தைக்கு ஒப்பானவர்களே!! தங்கள் தமிழ் மகளானவள்,…

அருகில் இருக்கும் பொழுது!கவிதை ஜெசுதா யோ

அருகில் இருக்கும் பொழுது அன்பு புரிவதில்லை? தூரப் போனதும் துயரம் தாங்கமுடியவில்லை?? உடல்கள் தொலைவாகி இதயங்கள் அருகாகி?? என்னவன் நினைவில் என்…